லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழலாம்! ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கை (லெஸ்பியன்) ஜோடி ஒன்றாகச் சேர்ந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து, கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 17) உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம்விஜயவாடாவைச் சேர்ந்தவர்மல்லிகா (25 வயது, பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவரும்காதம்பரி (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்பவரும் ஓரினச்சேர்க்கை ஆர்வலர்கள்.
இவர்கள் இருவரும்விஜயவாடாவில் உள்ளமல்லிகாவின் பெற்றோர்வீட்டில் கடந்த ஓராண்டாக'ஒன்றாக' சேர்ந்து வாழ்ந்தனர்.கடந்த செப்டம்பர் மாதம்காதம்பரியை அவருடையபெற்றோர் வலுக்கட்டாயமாகதங்கள் வீட்டிற்குஅழைத்துச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சிஅடைந்த மல்லிகா,தனது தோழி காதம்பரியைக்காணவில்லை என்றுவிஜயவாடா காவல்நிலையில்புகார் அளித்தார். அதன்பேரில்,விசாரணையில் இறங்கிய காவல்துறை,பெற்றோர் வீட்டில் காதம்பரிஇருப்பதை அறிந்து,அவரை மீட்டனர்.ஆனால் அவரோ,தான் 18 வயது பூர்த்திஅ...