
கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!
இஎஸ்ஐசி திட்டத்தில் சந்தாதாரராக உள்ள ஒரு தொழிலாளி, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசின்
தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்
கீழ் தொழிலாளர்கள்
நலன்களுக்காக தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதி
எனப்படும் இபிஎப்ஓ மற்றும்
தொழிலாளர் அரசு காப்பீட்டுக்
கழகம் எனப்படும் இஎஸ்ஐசி
(Employee's State Insurance Corporation).
இரண்டுமே தொழிலாளர்
நலன்களுக்கானதுதான் என்றாலும்,
ஒவ்வொன்றும் அதன் அளவில்
தனிச்சிறப்பு வாய்ந்ததுதான்.
பணியில் இருக்கும் தொழிலாளர்
வேலை இழந்த பிறகோ
அல்லது ஓய்வு பெற்ற பிறகோ
அவருக்கு சமூகப்பாதுகாப்பை
வழங்குவது இபிஎப்ஓ
(Employees' Provident Fund Organisation).
அதே தொழிலாளி,
பணியில் இருக்கும்போதே
அவருக்கு சமூகப்பாதுகாப்பை
ஏற்படுத்