விளையாட்டு வீரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் தபால் துறையில் வேலை!
பிளஸ்2 முடித்த,
விளையாட்டுத்துறையில்
சிறந்த நிலையில்
உள்ளவர்களுக்கு தமிழ்நாடு
அஞ்சல் துறையில்
வேலைவாய்ப்பு
அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்துறையில் காலியாக உள்ள
Multi tasking staff,
Postman, Postal assistant /
Sorting assistant
பணியிடங்களை நிரப்ப
நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. மொத்தம்
231 பணியிடங்கள்
காலியாக உள்ளன.
இதற்கான அறிவிப்பு
கடந்த 25.11.2019ம்
தேதியன்று வெளியிடப்பட்டது.
விண்ணப்பிக்க,
31.12.2019ம் தேதி
கடைசி நாள்.
முற்றிலும் தகுதி
(meritorious) அடிப்படையில்
மட்டுமே இப்பணியிடங்கள்
நிரப்பப்படும். பணிக்கு
தேர்ந்தெடுக்கப்படுவோர்
தமிழ்நாட்டில் எங்கு
வேண்டுமானாலும்
பணியமர்த்தப்படுவார்கள்.
காலியிடம் மற்றும் ஊதிய விவரம்:
போஸ்டல் அசிஸ்டன்ட்: 89
சம்பளம்: ரூ.25500 - ரூ.81100
போஸ்ட்மேன்: 65
சம்பளம்: ரூ.21700 -