Saturday, September 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Vajpayee

மூதாட்டி சின்னபிள்ளை ‘ஓரிங்’ கண்டுபிடித்தாரா? அமைச்சர் கீர்த்தனாவின் பச்சைப்பொய்!

மூதாட்டி சின்னபிள்ளை ‘ஓரிங்’ கண்டுபிடித்தாரா? அமைச்சர் கீர்த்தனாவின் பச்சைப்பொய்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தவெக கட்சியையும், இந்த அரசையும் 'ரீல்ஸ் கட்சி', 'ரீல்ஸ் அரசாங்கம்' என விமர்சனங்கள் கிளம்பி வரும் நிலையில், 'ரீல்ஸ் புகழ்' அமைச்சர் கீர்த்தனா, சட்டப்பேரவையில் குறிப்பிட்டுப் பேசிய ஒரு தகவல், பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் ஆக. 25ஆம் தேதி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக்கோரிக்கைகள் தொடர்பாக அத்துறை அமைச்சர் கீர்த்தனா, அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் தனது பேச்சை நிறைவு செய்வதற்கு முன்னதாக ஒரு தகவலைக் கூறினார். அதாவது… ''சின்னபிள்ளைன்ற மதுரை மாவட்டத்தில் ஒருத்தவங்க இருந்தாங்க. அவங்க வந்து ஓரிங்… ஹைட்ரோகுளோரிக் சிஸ்டத்த வந்து ஆயில் லீக் ஆகாம இருக்கறதுக்கு அந்த ஒரு இத வந்து கண்டுபிடிச்சாங்க. எம்எஸ்எம்இ&இல் இருக்கற… ஒரு எஸ்.ஹெச்.ஜி.யில் மதுரையில் இருக்கற ஒரு பெண்மணி அதை பண்ணிட்டு இருந்தாங்க. அப்பவே வந்து வாஜ்ப...
பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு என்பது பாஜக அரசு செய்த மிகப்பெரும் பண மோசடி என்று முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் அருண் ஷோரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில், இப்போது அருண்ஷோரியும் அத்தகைய விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்தவர் அருண்ஷோரி. அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது: கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி. இது ஒரு முட்டாள் தனமான யோசனை. இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர். பழைய ரூபாய் ந...