Saturday, January 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: sexual abuse

பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிநடத்தும் உரிமை யாருக்கும் இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிநடத்தும் உரிமை யாருக்கும் இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெண்கள் என்ன உடை அணிய வேண்டும்? எப்படி வாழ வேண்டும் என்று வழி நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலையில்பி.இ., இரண்டாம் ஆண்டு படித்துவரும் ஒரு மாணவியைகோட்டூர்புரத்தைச் சேர்ந்தஞானசேகரன் என்பவர்,கடந்த 23.12.2024ம் தேதி இரவுபல்கலை வளாகத்தில் வைத்துபாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாகஞானசேகரனை காவல்துறையினர்கைது செய்தனர். இந்நிலையில்,பாதிக்கப்பட்ட மாணவியின்புகார் குறித்த எப்ஐஆர் அறிக்கை,ஊடகங்களில் கசிந்த விவகாரம்பெரும் அதிர்வலைகளைஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை வெள்ளிக்கிழமை...
பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்

பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
கைம்பெண்களில் 51 சதவீதம் பேர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி,சர்வதேச கைம்பெண்கள் தினம்கடைப்பிடிக்கப்படுகிறது.2011ஆம் ஆண்டில் இருந்துஇப்படியொரு தினம்பின்பற்றப்பட்டு வருகிறது.கைம்பெண்கள் சந்திக்கும்சவால்கள், பொருளாதார சுதந்திரம்,சமூகம் பாதுகாப்பு குறித்துஇந்த நாளில் பேசப்படுகிறது. மறைந்த தமிழக முதல்வர்கருணாநிதியிடம் சிலர்,'விதவை' என்ற சொல்லில் கூடபொட்டில்லையே? எனக் கேட்க,அதற்கு அவரோ சட்டென்று,'கைம்பெண் என்றுசொல்லிப் பாருங்கள்.இரண்டு பொட்டு இருக்கும்,'என்றார் சமயோசிதமாக.அப்போது முதல்தான்கைம்பெண் என்ற சொல்லும்பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது.அதனால் நாமும் இங்கேவிதவை என்ற சொல்லுக்குமாற்றாக கைம்பெண் என்றேபயன்படுத்துகிறோம். நாகப்பட்டினத்தில் இயங்கிவரும் 'கலங்கரை' என்றதொண்டு நிறுவனம்,கைம்ப...
பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்!

பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் நிகழ்வுகளே அதிகளவில் காவல்துறையில் பதிவாகி இருப்பது அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலங்கள் பலர், சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர். இதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, பாலியல் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது வெள்ளை மாளிகையில் மோனிகா லெவின்ஸ்கி என்பவர் பணிப்பெண்ணாக இருந்தார். அவருடன் கிளிண்டன் பாலியல் ரீதியில் தகாத உறவு வைத்திருந்தார் என்ற புகார் எழுந்தது. அதை ஆரம்பத்தில் மறுத்த கிளிண்டன், பின்னர் மோனிகா ஆதாரமாக ஒரு நீல நிற துணியை காட்டியபோது பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நேர்ந்தது. இதையடுத்து, மோனிகா லெவின்ஸ்...
ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
பாலா இயக்கத்தில் வெளியாக உள்ள 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசும் ஒரு சொல், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வசனத்தை 'மியூட்' செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 'பரதேசி', 'அவன் இவன்', 'தாரை தப்பட்டை' என்று தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இயக்குநர் பாலா அடுத்து ஜோதிகாவை முதன்மை பாத்திரமாக வைத்து, 'நாச்சியார்' என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா - பாலாவின் வழக்கமான கூட்டணி இதிலும் தொடர்கிறது. நாச்சியார் படத்தில் ஜோதிகா, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா நேற்று முன்தினம் (நவம்பர் 15, 2017) வெளியிட்டார். ரசிகர்களிடம் பெரிய அளவில் இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம்தான் இப்போது பெரும் விமர்சனப...