Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: polling booths

உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிகளில் ஆளுங்கட்சியினர் அத்துமீறல்கள்!

உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிகளில் ஆளுங்கட்சியினர் அத்துமீறல்கள்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே, ஆட்சியில் இருக்கும் கட்சியினரின் அதிகார வரம்பு மீறல்களுக்கு பஞ்சமிருக்காது. அது, இப்போது நடந்து முடிந்த இரண்டு கட்ட தேர்தல்களிலும் பட்டவர்த்தனமாக எதிரொலித்தன.   வாக்குச்சாவடிக்குள் பரப்புரை:   பொதுவாக, வாக்குச்சாவடி மையங்களில் வேட்பாளர்கள் தங்கள் சின்னத்திற்கு பேச்சு, சைகைகள் உள்ளிட்ட எந்த விதத்திலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிகளில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், சொல்லி வைத்தாற்போல் எல்லா வாக்குச்சாவடிகளிலுமே அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பு வேட்பாளர்கள், சுயேச்சைகள் என எல்லோருமே வாக்களிக்க வரிசையில் நின்றவர்களிடம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிமுக சார்பில் சந்தானராஜ் என்பவர் கட்சி கரை வேட்டியுடன் குண்டர்களுடன் நின்று கொண்டு, வாக்கு சேகரிப்பி
சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 81.50 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30, 2019) வாக்குப்பதிவு நடந்தது.   சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், முதல்கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்தது. அதில், 81.68 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி