Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சேலம் நடராஜன்

கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்! யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை!!

கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்! யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை!!

சேலம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கடினமாக உழைத்தால் அதற்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம் என்றார் 'யார்க்கர் நாயகன்' என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சேலம் நடராஜன். சேலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அண்மையில் சேலம் வந்தார். சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் அவருக்கு உள்ளூர் கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு அவரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர வைத்து, செண்டை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். அவரிடம் ஊடகத்தினர் பேட்டி எடுக்க முயன்றபோது, பிசிசிஐயின் கட்டுப்பாடுகள் காரணமாக செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டார்.   இந்நிலையில், அவர் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) திடீரென்று ச