Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: இரண்டாம் நிலைக்காவலர்.

காவல்நிலையங்களுக்கு தனி வாட்ஸ்அப் குழு! ‘சிறப்பான பணிகளை பதிவேற்றுங்கள்!!’

காவல்நிலையங்களுக்கு தனி வாட்ஸ்அப் குழு! ‘சிறப்பான பணிகளை பதிவேற்றுங்கள்!!’

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் தங்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.   தமிழக காவல்துறையை புலனாய்வில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக ஒப்பிட்டு பேசப்பட்டு வந்தாலும், அண்மைக்காலமாக மக்களுடன் நெருங்கிச் செல்ல காவல்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.   ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களின் வாழ்நிலை, முக்கிய பிரமுகர்கள், அவர்களின் தொழில், முக்கிய தொடர்புகள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மக்கள் எளிதில் காவல்துறை உதவியை நாடும் வகையில் அந்தந்த சரக காவலர் முதல் உயரதிகாரிகளின் செல்போன் எண்களை பொது இடங்களில் வெளியிட உத்தரவிடப்பட்டு உள்ளது.   பல மாநகரங்களில் பொதுமக்கள் நேரடியாக வாட்ஸ்அப் மூலம் புகார்களை பதிவு செய்யவும்
போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 6140 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று (டிசம்பர் 28, 2017) வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலர் நிலையிலான 5538 (ஆண் 3877, பெண் 1661) பணியிடங்களும், சிறைத்துறையில் 365 (ஆண் 319, பெண் 46) பணியிடங்களும் காலியாக உள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 237 தீயணைப்போர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சலுகைகள் இப்பணியிடங்களுக்கும் பொருந்தும். இப்பணியிடங்கள் அனைத்திற்கும் திருநங்கைகளும்