Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆடுகள்

களை கட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

களை கட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளுள் ஒன்றான குந்தாரப்பள்ளி சந்தையில், கடந்த வெள்ளியன்று ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன. ரம்ஜான் பண்டிகை எதிரொலியாக அதிரிபுதிரியான விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் காய்கறி, மசாலா பொருள்கள் விற்றாலும் இறைச்சிக்கான ஆடு விற்பனைக்கு மிகவும் புகழ் பெற்றது ஆகும். கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 29) அன்றும் வழக்கம்போல் வாரச்சந்தை கூடியது.   முஸ்லிம்களின் முக்கிய விழாக்களுள் ஒன்றான ரம்ஜான் பண்டிகை, வரும் 3ம் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை குறி வைத்து, கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், வ