சுர்ஜித் மீட்பு பணிகளும் சீனா குறித்த ஒப்பீடும்!
திருச்சி மாவட்டம்
நடுக்காட்டுப்பட்டியில்
பராமரிக்கப்படாத ஆழ்துளைக்
கிணற்றில் இரண்டு வயதே
ஆன சிறுவன் சுர்ஜித்,
தவறி விழுந்துவிட்டான்.
'சுர்ஜித் மீண்டு வா!' என்பதே
ஒட்டுமொத்த தமிழக
மக்களின் குரலாக
ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஒருபுறம் சுர்ஜித்தை மீட்க அல்லும் பகலும் ஓயாது போராடி வரும் மீட்புப்படை; இன்னொருபுறம் தீபாவளி பண்டிகை... 425 கோடிக்கு மது விற்பனை... கைதி, பிகில் திரைப்படங்கள், நடிகர் விஜயின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம்... என தமிழகம் வேறு வகையான பொழுதுபோக்கு இத்யாதிகளையும் கைவிடவில்லை. பஞ்ச பூதங்களையும் அடக்கியதுதானே இந்த மனித உடல்? அதனால் மாறுபட்ட குணங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
இப்போது நாம் சொல்ல வருவது அதைப்பற்றி மட்டும் அல்ல.
ஓரிரு நாள்களாக
ஒரு காணொலி காட்சி,
வாட்ஸ்அப், ட்விட்டர்,
ஃபேஸ்புக் தளங்களில்
பரவிக் கொண்டே இருக்கிறது.
அ