கொரோனா இரண்டாவது அலை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்ட இந்திய பங்கு சந்தைகள்!
உலகம் முழுவதும்
கொரோனா இரண்டாவது
அலை பரவலின் தாக்கம்
காரணமாக இந்திய
பங்குச்சந்தைகள் இன்று
(மார்ச் 24) ஒரே நாளில்
3.20 லட்சம் கோடி ரூபாய்க்கு
மேல் முதலீட்டாளர்களுக்கு
இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
பங்குச்சந்தை
முதலீட்டாளர்களுக்கு,
புதன்கிழமை காலை முதலே
கொரோனா இரண்டாவது
அலையால் சந்தையில் தாக்கம்
இருக்கலாம் என்ற தகவல்
வேகமாக பரவியது.
இதனால்
முன்னெச்சரிக்கையாக பலரும்
போட்டிப்போட்டுக் கொண்டு
கையிருப்பில் இருந்த பங்குகளை
விற்கக் தொடங்கினர். அதாவது,
நிமிடத்திற்கு 860 கோடி ரூபாய்
என்ற கணக்கில் பங்குகளை
விற்றுத் தள்ளினர்.
சில்லரை
முதலீட்டாளர்களிடையே
காணப்பட்ட அச்சம்,
மும்பையின் தலால் தெருவில்
இருக்கும் அமைப்பு ரீதியான
முதலீட்டாளர்களிடமும்
காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையான
சென்செக்ஸ் இன்று ஒரே
நாளில் 871.13 புள்