Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தேர்வர்கள்

எப்படி இருந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு? தேர்வர்கள் சொல்வது என்ன?

எப்படி இருந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு? தேர்வர்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ போட்டித்தேர்வு வினாத்தாள் ஓரளவு எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.   தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5529 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போட்டித்தேர்வை சனிக்கிழமை (மே 21) நடத்தியது. மாநிலம் முழுவதும், 4012 மையங்களில் நடந்த இத்தேர்வை, 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். சேலம் மாவட்டத்தில், மொத்தம் 161 மையங்களில், 63437 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பாலபாரதி தேர்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்தார். முறைகேடுகளை தடுக்க, மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படைகளும், 55 கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த இரண்டு ஆண்டாக