Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஏற்காடு

திமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ்! மெகா விருந்தின் மர்மம் என்ன?

திமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ்! மெகா விருந்தின் மர்மம் என்ன?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
என்றைக்கும் இல்லாத திருநாளாக டி.எம்.செல்வகணபதி வைத்த 'மெகா' கிடா விருந்துதான், சேலம் மாவட்ட திமுகவில் இப்போதைக்கு காரசார விவாதப்பொருளாகி இருக்கிறது.   கடந்த பிப்ரவரி 3, 2019ம் தேதி, திமுகவினர் அறிஞர் அண்ணாவின் ஐம்பதாவது ஆண்டு நினைவுதின ஊர்வலம், பேச்சரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்க, அக்கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளரான டி.எம்.செல்வகணபதியோ, ஏற்காட்டில் ஒரு பெருவிருந்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். ஏற்காட்டிலிருந்து குப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சூரக்குடி முனியப்பன் கோயிலில் கிடா வெட்டி வழிபட்டார் டிஎம்எஸ். 'பிப்ரவரி 3ம் தேதியன்று, பெருவிருந்து காத்திருக்கிறது. எல்லோரும் ஏற்காடு ஏரி அருகே உள்ள திலகம் நெஸ்ட் ஹோட்டலுக்கு மதியம் 12 மணிக்கு வந்துவிடுமாறு' ஏற்காடு ஒன்றிய திமுகவினர், கட்சியினருக்கு வாட்ஸ்அப்களில் குறுஞ்செ
ஏற்காட்டில் வருகிறது ஏகலைவா பள்ளி; இபிஎஸ் தகவல்!

ஏற்காட்டில் வருகிறது ஏகலைவா பள்ளி; இபிஎஸ் தகவல்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கூடம், அடுத்தக் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.     ஏற்காட்டில் இன்று (மே 12, 2018) தொடங்கிய 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி துவக்க விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.   ஏற்காடு, கருமந்துறை பகுதிகளில் சிற்றுந்து (மினி பஸ்) சேவையை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறினார். மலைப்பகுதிக்குள்ளேயே இந்தப் பேருந்து சேவை இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.   இந்த விழாவில், ஏற்காடு மக்களுக்கு இரண்டு இனிப்பான திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.   மேட்டூர் அணை திறப்பு இல்லை: முதல்வர்   கோடை விழாவைத் துவக்கி வைத்துப் பேசிய முதல்வர