ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!
கொரோனா பரவல்
காரணமாக ஒன்றரை
மாதங்களாக அமலில்
இருந்த ஊரடங்கு
கட்டுப்பாடுகள் மெல்ல
மெல்ல தளர்த்தப்பட்டு
வருகிறது. சேலம்
மாவட்டத்தில் இன்று முதல்
(மே 11) சாலையோர
தள்ளுவண்டிக் கடைகள்
உள்பட பல்வேறு
தனிநபர் கடைகளுக்கும்
நிபந்தனைகளுடன் கூடிய
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட
ஆட்சியர் உத்தரவின்படி,
சேலம் மாவட்டத்தில்
பின்வரும் கடைகளை
இன்றுமுதல் (மே 11)
குறிப்பிட்ட நேரத்தில்
திறக்க அனுமதிக்கப்படுகிறது.
அதன் விவரம்:
1. தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்)
2. பேக்கரி கடைகள் (பார்சல் மட்டும்)
3. உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5. கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகள்
6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
7. மின்சாதனப் பொருள்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8. மொபைல்