Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: ஆதாயம்

ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

ஏற்றத்தில் நிப்டி! 10300 புள்ளிகளை எட்டும்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலுமே கடந்த வெள்ளியன்று (ஜூன் 19) ஏற்றத்துடன் வர்த்தகம் முடிந்திருப்பது, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சென்செக்ஸ், நிப்டி இரண்டு சந்தைகளிலுமே சராசரியாக 3 சதவீதம் வரை வர்த்தகம் உயர்ந்துள்ளன. கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட அலை காரணமாக கடந்த வாரம் உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. இதுபோன்ற செய்திகளால் முதலீட்டாளர்களிடமும் அச்சம் தொற்றிக் கொள்கிறது. கடந்த வாரம், கொரோனா மற்றும் இந்தியா - சீனா நாடுகளிடையேயான பதற்றம் என இந்திய பங்குச்சந்தைகளை இரட்டை தாக்குதல் தாக்கியது. எனினும், சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவற்றில் கடந்த வாரத்தின் பிற்பகுதி தித்திப்புடன் வர்த்தகம் முடிந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இந...