சுவைத்தாலே பரவசம்… ஆவினில் ஸ்பெஷல் கேரட் மைசூர்பா அறிமுகம்!
தீபாவளி பண்டிகையையொட்டி,
சேலம் ஆவின் நிறுவனம்
புதிய முயற்சியாக
ஸ்பெஷல் கேரட் மைசூர்பாவை
அறிமுகம் செய்திருக்கிறது.
தித்திக்கும் இதன் சுவை,
மனிதர்களின் சுவை
உணர்வை மேலும்
பரவசமாக்குகிறது.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் ஆவின் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் இயங்கி வரும் ஆவினுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. தினமும் 5 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்கிறது. நேரடி பால் விற்பனை மட்டுமின்றி நெய், வெண்ணெய், டெட்ரா பால், நறுமணப்பால், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் விற்பனையும், கணிசமான சந்தைப் பங்களிப்பையும் கொண்டிருக்கிறது.
தீபாவளி
பண்டிகையையொட்டி
ஆண்டுதோறும்
இனிப்பு வகைகளை
தயாரித்து விற்பனை
செய்து வருகிறது.
இந்தாண்டு புதிய
முயற்சியாக சேலம்
ஆவின் நிறுவனம்,
ஸ்பெஷல்
கேரட் மைசூர்பா என்ற
இனிப்பு ...