
மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?
சேலத்தில், படுகொலை செய்யப்பட்ட மசாஜ் அழகியுடனும், அவருடைய ரகசிய காதலனுடனும் தொடர்பில் இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீசாரில் இருவரை மட்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ள மாநகர காவல்துறை, எஸ்ஐ உள்ளிட்ட இருவருக்கு மட்டும் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அளித்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள
ஓர் அபார்மெண்ட்டில் தேஜ் மண்டல் (26)
என்ற இளம்பெண் வசித்து வந்தார்.
அவர் வசித்து வந்த குடியிருப்பு,
அதிமுக பிரமுகரும், சேலம் மாநகராட்சி
முன்னாள் கவுன்சிலருமான
நடேசனுக்குச் சொந்தமானது.
தேஜ் மண்டல், சேலத்தில் சங்கர் நகர்,
அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில்
'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில்
மசாஜ் மையங்களை நடத்தி வந்தார்.
தான் வசித்து வந்த வீட்டிற்குக் கீழ் தளத்தில்
இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து,
அதில் தன்னிடம் வேலை செய்து வந்த
ரிஷி, நிஷி, ...