Monday, December 1மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: widows

பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்

பாலியல் துன்புறுத்தல் அச்சத்தில் 51% கைம்பெண்கள்; ஆய்வில் தகவல்

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
கைம்பெண்களில் 51 சதவீதம் பேர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்துடனேயே வாழ்வதாக ஆய்வில் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி,சர்வதேச கைம்பெண்கள் தினம்கடைப்பிடிக்கப்படுகிறது.2011ஆம் ஆண்டில் இருந்துஇப்படியொரு தினம்பின்பற்றப்பட்டு வருகிறது.கைம்பெண்கள் சந்திக்கும்சவால்கள், பொருளாதார சுதந்திரம்,சமூகம் பாதுகாப்பு குறித்துஇந்த நாளில் பேசப்படுகிறது. மறைந்த தமிழக முதல்வர்கருணாநிதியிடம் சிலர்,'விதவை' என்ற சொல்லில் கூடபொட்டில்லையே? எனக் கேட்க,அதற்கு அவரோ சட்டென்று,'கைம்பெண் என்றுசொல்லிப் பாருங்கள்.இரண்டு பொட்டு இருக்கும்,'என்றார் சமயோசிதமாக.அப்போது முதல்தான்கைம்பெண் என்ற சொல்லும்பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது.அதனால் நாமும் இங்கேவிதவை என்ற சொல்லுக்குமாற்றாக கைம்பெண் என்றேபயன்படுத்துகிறோம். நாகப்பட்டினத்தில் இயங்கிவரும் 'கலங்கரை' என்றதொண்டு நிறுவனம்,கைம்ப...
”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”

”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”

அலோபதி, சேலம், தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
உலக அளவில், இந்தியாவில்தான் இருதய நோயாளிகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. அதாவது, 2015ம் ஆண்டின் கணக்கீட்டின்படி, நம் நாட்டில் 62 மில்லியன் இருதய நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 45 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகரித்து உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. போதாக்குறைக்கு உலக சுகாதார நிறுவனமும், 2030ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் வருடத்திற்கு 23 மில்லியன் பேர் இருதய நோய்களால் இறக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. ''நமக்கெல்லாம் இருதய நோய்க்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். அதை தடுப்பதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்துவதில்லை. இரவு நேரத்தில் சரியாக தூங்காவிட்டால்கூட இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,'' என்கிறார், மருத்துவர் ஜோதி ஆனந்த். சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர...