பிட்காயின்-இல் முதலீடு செய்வது சரியா..? ஆபத்து என்னென்ன..?
பிட்காயின் என்பது டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து பராமரிக்கப்படும் நாணயம் ஆகும்.
சில நாட்களாகவே செய்திகளில் இடம்பெற்று வரும் இந்த ரகசிய குறியீட்டைக் கொண்ட நாணயமானது, மிகக் குறுகிய வருங்காலத்தில் ஏதேனும் ஒரு வழியில் லாபத்தைப் பெற்று நாணய மதிப்பீட்டை உயர்த்தும் நோக்கில் தங்களிடம் உள்ள உபரிப் பணத்தைத் தாராளமாகச் செலவிடத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பிட்காயின்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் சட்டப்பூர்வமாக்குவதை நோக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் அதிகக் கவனத்தை அதன் மீது குவிக்கிறது. இந்த நாணயத்தை மிக அதிக அளவில் அச்சிட முடியாது என்று டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குபவர்களால் சொல்லப்படுவதால் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையேயான அதிக இடைவெளியால் டிஜிட்டல் நாணயத்தின் விலை அதி விரைவாக முன்நோக்கி உயர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.
முதலீட்ட