சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!
சேலம் மாவட்டத்தில்,
ஊரக உள்ளாட்சித் தேர்தலில்
போட்டியிட மொத்தம்
17216 பேர் வேட்புமனு
தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்கள் மீது இன்று
(டிச. 17) பரிசீலனை
நடக்கிறது. கடைசி
நாளான நேற்று
ஒரே நாளில், 8219 பேர்
வேட்புமனு தாக்கல்
செய்திருந்தனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி,
கடந்த 9ம் தேதி
வேட்புமனுத் தாக்கல்
தொடங்கியது. சேலம்
மாவட்டத்தைப் பொருத்தவரை,
கடைசி நாளான நேற்று
(டிசம்பர் 16, 2019) மட்டும்
29 மாவட்ட ஊராட்சி
உறுப்பினர் பதவிக்கு
163 பேரும், 20 ஒன்றியங்களில்
உள்ள 288 ஊராட