பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
-தகவல்-
பத்தாம் வகுப்பு பயிலும்
மாணவர்கள் தேசிய
திறனாய்வுத்தேர்வுக்கு
விண்ணப்பிக்க,
தமிழக அரசுத்தேர்வுகள்
இயக்ககம் அழைப்பு
விடுத்துள்ளது.
பள்ளி மாணவர்களிடையே அறிவியல், சமூக அறிவியல் படிப்புகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தேசிய திறனாய்வுத்தேர்வு (NTSE - National Talent Search Examination) நடத்தப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1963ம் ஆண்டு முதல் இத்திட்டம் அமலில் இருந்து வருகிறது. தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (NCERT) இத்தேர்வை நடத்தி வருகிறது.
அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இரண்டு நிலைகளில்
இத்தேர்வு நடத்தப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்கள்
இரண்டாம்