பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா
பொதுத்துறை பங்குகளை
விற்பனை செய்வதன் மூலம்
1.75 லட்சம் கோடி ரூபாய்
நிதி திரட்ட திட்டமிடப்பட்டு
உள்ளதாக மத்திய பட்ஜெட்
அறிக்கையின்போது நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றால்
ஒட்டுமொத்த துறைகளும்
கிட்டத்தட்ட ஓராண்டாக
பெரும் சரிவைச் சந்தித்திருந்த
நிலையில், மத்திய அரசின்
நடப்பு 2021-2022ம்
நிதியாண்டுக்கான பட்ஜெட்,
திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல்
செய்யப்பட்டது. நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் பட்ஜெட்
தாக்கல் செய்தார். அவர்
தாக்கல் செய்யும் மூன்றாவது
நிதி நிலை அறிக்கை இது.
இந்த பட்ஜெட் தாக்கலுக்கு
முன்பே, பெரும்பாலும்
தனியார்மயம் ஊக்குவிக்கப்படும்
என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கேப பங்கு விலக்கல்
குறித்த அறிவிப்பும் வெளியானது.
நிதி பற்றாக்குறையை
சமாளிக்க பொதுத்துறை
பங்குகளை ஐபிஓ எனப்படும்
ஆரம்பநிலை பங்கு விற்ப